Sunday, May 24, 2009

கொல்லுதே!!!

நாம யார பத்தி அதிகம் நினைக்கிறோமா இல்ல எத பத்தி அதிகம் நினைக்கிறோமா அதை பற்றி தான் தோனும் போல. இரண்டு நாட்க்களுக்கு முன்னால் கண்ட நாள் முதல் படம் பார்த்தேன் அதில் பிரசன்னா ஒரு வசனம் சொல்லுவான்

"பாத்தாலும் கொள்ளுறா பாக்காட்டியும் கொள்ளுறா" காதலில் மாட்டி கொண்ட ஒருவன் விரக்தியில் சொன்ன நல்ல வசனம் ...

நமக்கு தான் அதெல்லாம் இல்லையே ... இந்த வசனத்தை கேட்ட உடன் எனக்கு தோன்றியது

"அடிச்சாலும் கொல்லுது அடிக்கிலேனாலும் கொல்லுது " - சிகரட் :(((((((((((

எச்சரிக்கை - புகை பிடித்தல் உடல் நலத்துக்கும் உயிருக்கும் கேடு !!!

No comments: