Thursday, June 4, 2009

வெள்ளையனே வெளியேறு !!!

என் தேக பிரதேசத்தில்
ஒரு வெள்ளையனின் குடியேற்றம்
வெளியேற்றினேன் வெள்ளையனை
காந்தி சொல்லி இல்லை
பக்கத்து பெஞ்சு சாந்தி சொல்லி !!!

ஒருவன் அவனுடைய தாடியில் முளைத்த வெள்ளை முடியை பற்றி எழுதிய கவிதை !!!

லியோனி பட்டிமன்றத்துல இருந்து சுருட்டுனது ... எனக்கு ரொம்ப புடிசித்ருந்தது அதான் உங்களுக்கும் புடிக்கும்னு :)))))))

No comments: