Monday, April 13, 2009

தமிழ் !!!


நாட்டில் இருந்த வரை
உன்னை நினைத்தது கிடையாது

நாடு கடத்த பட்டேன்
உன்னை இழக்க ஆரம்பித்தேன்
தேட தொடங்கினேன்

தேடினேன்
காற்றில் தேடினேன்
கனவில் தேடினேன்
புத்தகத்தில் தேடினேன்
வானொலியில் தேடினேன்
தொலைகாட்சியில் தேடினேன்
கணிப்பொறியில் தேடினேன்

கடைசியில் ஒரு தமிழனிடம்
கண்டுபிடித்தேன்

"நான் தமிழ் நீங்கள் தமிழா ? "
என்று அவன் என்னை கேட்டபோது

தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்தவரை
மீண்டும் ஒரு முறை வணங்கினேன்

வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!!

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

3 comments:

Shankar Srinivasan said...

good to see you blogging.
konjam english layum blog pannu da.

ranjit said...

puthaandu vaazhthukal rei..
inga irukkum anaithaiyum padithen. Nandraga irukkirathu. Ithai pol naraiya ezhutha vendum endru aasai padugiren!

ranjit said...

Puthandu vaazhthukkal rei