Friday, April 24, 2009

IPL காமெடிகள் பாகம் - 1 (Rajaasthan royals vs Kolkatta knight riders 10th match 23/04/2009)!!!

ஷாருக் கான் : கங்குலி நீ அந்த ரெண்டு பால் பொறுமையா விளையாடி இருந்துருந்த இன்னைக்கு நாம ஜெயிசுருக்கலாம்ல ???

கங்குலி : ஏன் கெட்ட நேரம் அப்போன்னு பாத்து என் கண்ணுல ஸ்கோர் போர்டு பட்டுருச்சு ... அத பாத்துட்டு நானா அவளோ ரன் அடிச்சேன்னு confuse ஆனா நேரத்துல அவுட் பண்ணிடாங்க ...

ஆமா நெஜமாலுமே நான் தான் அவளோ ரன் அடிச்சனா ?

ஷாருக் கான் : யாரங்கே ???

மென்டிஸ் : சொல்லுங்க எஜமான் ...

ஷாருக் : இதுக்கு அவனே பரவால (தலைல அடிச்சிகிட்டே)

-----------------------------------------------------------------------------------------------

வார்னே : மச்சான் கும்முன்னு ஒரு பௌன்செர் போடு கங்குலிய அவுட் பண்ணிரலாம் ...

முனாப் படேல் : பௌன்செர்னா என்ன மச்சான் ???

வார்னே : டேய் நீ ஒரு பாஸ்ட் பவுலர்டா ...

முனாப் : அப்படி தாண்டா மச்சான் எல்லோரும் சொல்லுறாங்க நீயும் நம்பிட்டயாடா ?

வார்னே : கடவுளே என்ன காப்பாத்துப்பா ....

(கங்குலி அந்த ஓவர்ல அடி மரண அடி ... அந்த ஓவர் முடிஞ்ச உடனே)

வார்னே : அந்த கடவுளே வந்தாலும் இனிமே உன்ன காப்பாத்த முடியாதுடா ...

முனாப் : புதுசா எதாவது சொல்லு மச்சான் ...

வார்னே : ritu vidu !!!

---------------------------------------------------------------------------------------------------------

முனாப் : என்ன கங்குலி இப்படி பண்ணிடிங்க ... நீங்களே அடிச்சா நான்லாம் எப்படி field இருக்கிறது ???

கங்குலி : உன்ன மாறி ஆளுங்க இருக்க வரைக்கும் தான் நான் field இருக்க முடியும் !!! இது எப்படி இருக்கு ???

-----------------------------------------------------------------------------------------------------

அல்லகை : தல தல ...

கைபுள்ளை : ஏன்டா இப்படி சித்து மாறி கத்திகிட்டு வர ???

அல்லகை : தல உங்கள விட நம்ம நாட்டுல ஒரு நல்லவன் இருக்கானாம் தல ...

கைபுள்ளை : நம்மள விட நல்லவனா ? யார்ரா அது ?

அல்லகை : அகர்கர்னு ஒருத்தன் இருக்கானாம்

கைபுள்ளை : அடிங்க யார அவன் இவன்கர அவரு நமக்கு சாமி மாறிடா !!! எவளோ அடிச்சாலும் தாங்குற வித்தைய கத்து குடுத்தே அவரு தாண்டா

----------------------------------------------------------------------------------------------------------
இது நகைச்சுவைக்கு மட்டுமே :))

No comments: